காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
சர்வதேச இருபதுக்கு இருபது போட்டியொன்றில் அடுத்தடுத்த 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை டீ - 20 அணியிண் தலைவர் லசித் மாலிங்க பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (06) கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது டீ - 20 போட்டியின் போது நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நால்வரை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்தே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அத்துடன், நியூசிலாந்து அணியின், கொலின் முன்ட்ரோவை ஆட்டமிழக்ச் செய்ததன் மூலம் டீ -20 போட்டிகளில் அதிக விக்கட்டுக்களை (100) வீழ்த்தியுள்ள வீரர் என்ற இலக்கையும் மாலிங்க அடைந்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours