தாய்லாந்தில் நடைபெற்று வரும்  உலக பாரம் தூக்கல் போட்டிகளில் கலந்து கொண்ட இலங்​கை வீரரான  இந்திக்க தஸநாயக்க மூன்று புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

73 கிலோ கிராம் பாரம் தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்ட போதே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 
இதன் போது இந்திக்க, ஸகெஷ் முறையில் 134 கிலோ கிராம் பாரத்தையும்,  க்ளீன அன்ட் ஜெக் முறையில் 164 கிலோகிராம் பாரத்தை தூக்கியிருந்ததுடன், மொத்தமான 298 கிலோகிராம் பாரத்தை தூக்கி இலங்கை சார்பில் புதிய சா​தனையை நிகழ்த்தியுள்ளார். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours