பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்குப் பாராட்டு
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் பூர்த்தி-அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்
ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு.-2025
கோளாவில் கிராமத்தில் முதலாவது வைத்தியத்துறை மாணவனாக துஸ்மிதன் தெரிவு! வரலாற்று சாதனை படைத்த துஸ்மிதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன!
நாளை அதிகாலை இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்
ஏமாற்றம் மற்றும் விரக்தியால் தான் கிரிக்கெட்டிலிருந்து விலகவில்லை என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக செயற்பட தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எந்தவொரு விரக்தியும் ஏமாற்றமும் இல்லை. மகிழ்ச்சியாகவே விடைபெறுகின்றேன். உடல் உபாதை காரணமாகவே இவ்வளவு நாட்கள் என்னால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours