இலங்கையின் சித்த மருத்துவத்தில் முதல் பேராசிரியர் நியமனம் – கிழக்கு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சாதனை
கட்டாக்காலி மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை
மட்டக்களப்பில் மாபெரும் விவசாய கண்காட்சி 2025
“போதையற்ற மருதூர்” சாய்ந்தமருதில் போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு
மாகாண சபைத் தேர்தலுக்கான சட்டமூலம்.!
(த.தவக்குமார்)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மட்/வின்சன்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி கோகுலரஞ்சன்-கல்பனா அவர்களின் புதல்வி ஷாத்விகி 163 புள்ளிகள் பெற்று சாதனை படைத்து ஊரிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரை சித்தியடைய வைத்த வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தனியார் வகுப்புக்களின் ஆசிரியர்களுக்கு நன்றிகைளை தெரிவிற்பதாக மாணவனின் பெற்றார் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours