(த.தவக்குமார்) 
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்  மட்டக்களப்பு மட்/வின்சன்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி  கோகுலரஞ்சன்-கல்பனா அவர்களின் புதல்வி ஷாத்விகி 163 புள்ளிகள் பெற்று சாதனை படைத்து ஊரிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இவரை சித்தியடைய வைத்த வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தனியார் வகுப்புக்களின் ஆசிரியர்களுக்கு நன்றிகைளை தெரிவிற்பதாக மாணவனின் பெற்றார் தெரிவித்துள்ளனர்.


Share To:

Post A Comment:

0 comments so far,add yours