இன்று சிறப்பாக நடைபெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற உலக கை சுகாதார தினம்
கடலில் நடக்கும் திருட்டை தடுக்கவும் - மருதூர் சதுக்கத்தில் ஒன்று கூடிய மீனவர்கள் !
விபத்தில் 22 பேர் உயிரிழப்பு
மாளிகைக்காடு முஸ்லிம் விவாக பதிவாளராக ரஹுபி பிர்தௌஸ் நியமனம் !
இம் மாவட்டத்தில் எதிர்நோக்கும் சுற்றாடல் பிரச்சனைகளைவிவரமாகஆராயப்பட்டதுடன் எதிர் காலத்தில் இம் மாவட்டத்தில் சுற்றாடல் தொடர்பில் எதிர்நோக்கும் சவால்களுக்குஅதிகாரசபை,பிரதேசசெயலகம்,உள்ளுராட்சிமன்றம்,சுற்றாடல் வளர்ச்சியில் சம்பந்தப்பட்டஅரசதிணைக்களங்கள் கவனம் செலுத்தவேண்டும் எனதீர்மானிக்கப்பட்டது.
இத்துடன் பிரதேசஅபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டநடவடிக்கைள் பற்றியும் ஆராயப்பட்டது.மத்தியசுற்றாடல் அதிகாரசபைஉதவிப்பணிப்பாளர் கே.கோகுலராஜ் இம் மாவட்டத்தில் எதிர் நோக்கும் பிரச்சனைகளைவிபரமாகஎடுத்துரைத்தார்.
அத்துடன் கரையோரபோரல் திணைக்களம்,சுகாதாரதிணைக்களம்,உள்ளுராட்சிசபைகள் எதிர் நோக்குகின்றசுற்றாடல் பிரச்சனைகளைஎடுத்துநோக்கிஅதற்குரியதீர்வுகளைஎடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலாபுண்ணியமூர்த்திஉட்படஅரசதிணைக்களதலைவர்கள்,உள்ளுராட்சிதலைவர்கள் ,மற்றும் பிரதேசசெயலாளர்கள் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours