கதிர்காம ஆடிவேல்விழா உற்சவ திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! ஜுன் 26 ஆரம்பம் ஜுலை 11 தீர்த்தம்!
காத்தான்குடி நகரசபை தவிசாளர்,பிரதி தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸ் நியமனம்
கணினி மயப்படுத்தப்பட்ட கணித அறிவு மேம்படுத்தல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
காரைதீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்!
சித்ராபௌர்ணமி நடுநிசியில் வேலோடுமலையில் மெய்சிலிர்க்கும் மாபெரும் குபேர வேள்வி யாகம்.

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத சுவரொட்டிகள், பதாதைகளை நீக்கும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் 1,045 பணியாளர்களை இணைக்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பதாதைகள், சுவரொட்கள் உள்ளிட்டவற்றை நீக்குவதற்காக சுமார் 46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை காட்சிப்படுத்துவோரை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்
Post A Comment:
0 comments so far,add yours