இன்று திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்!
பிராந்திய வாய் சுகாதார பிரிவின் முதல் காலாண்டு மீளாய்வுக் கூட்டம்
சவளக்கடை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு
தமிழின அழிப்பிற்கான நீதி இன்னும் இலங்கை அரசினால் நிலைநாட்டப்படவில்லை.மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி அ.அமலநாயகி தெரிவிப்பு
தாதியர் மற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் உயர்நிலைக்கு வரக் காரணம் உங்கள் சேவையே! உலக தாதியர் தினவிழாவில் பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் !
பாகிஸ்தான் – கராச்சியில் நேற்று (22) இடம்பெற்ற விமான விபத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.விபத்திற்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும் 8 விமானப் பணியாளர்களும் பயணித்திருந்த நிலையில், அவர்களில் இருவர் உயிர் தப்பியுள்ளனர்.
உயிர் தப்பிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஏனைய 5 பேரும் உயிரிழந்திருக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours