பாகிஸ்தான் – கராச்சியில் நேற்று (22) இடம்பெற்ற விமான விபத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.விபத்திற்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும் 8 விமானப் பணியாளர்களும் பயணித்திருந்த நிலையில், அவர்களில் இருவர் உயிர் தப்பியுள்ளனர்.
உயிர் தப்பிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஏனைய 5 பேரும் உயிரிழந்திருக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours