ஆலையடிவேம்பில் தமிழரசு தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு
அரசியலமைப்பை மாற்றா விட்டால் தமிழருக்கு ஒருபோதும் தீர்வு இல்லை; தமிழ்க் கட்சியுடன் மட்டும் இணைந்து ஆட்சி அமைப்போம்! காரைதீவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயலாளர் குருபரன் தெரிவிப்பு
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காரைதீவு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!
மட்டக்களப்பு சந்திவெளி-திகிலிவெட்டை இடையிலான இயந்திரப் படகுப்பாதை மீள ஆரம்பம்.
கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரோனா தொற்றை அடுத்து ஐ டி எச் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 20 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றுகாலை வீடு திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை பேராசிரியர் சன்ன ஜெயசுமன இன்றையதினம் பதில் சுகாதார அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours