காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
கிழக்கு மாகாணத்தில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை அடையாள கிடைக்கப் பெறாத மாணவர்கள் அத்துடன் அடையாள அட்டை கிடைக்கபெற்ற அடையாள அடடைகளில் ஏதும் திருத்தங்கள் காணப்படின் உடனடியாக மாட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களதினை தொடர்புகொள்ளுமாறு மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஜி. அருணன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (26) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தில்
வெள்ளிக்கிழமை, சனிக்கிழைமை (27ம் திகதி) ஆகிய தினங்களில் 4.00 மணிவரை இச் சேவை இடம் பெறும் எனவும் இது தொடர்பில் 065-2229449 / 071-9592224 தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களதினை தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours