அமரர் இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் அவர்களுக்கு இரங்கல் நினைவுப்பேருரை நிகழ்வு
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ளூர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்.துப்பாக்கிதாரி கைது
ஹஜ் கடமைக்கு சென்ற சம்மாந்துறை உபதவிசாளர் அச்சிமொகமட் மதீனாவில் இன்று திடீர் மரணம்!
போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளராக வி.மதிமேனன் கடமையை பொறுப்பேற்றார்.
பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி
அம்பாறையையடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் l(1) திங்கட்கிழமை காலையில் யானைப்பட்டாளமொன்று கல்முனை - அம்பாறை பிரதானவீதியை ஊடறுத்துச்சென்றது. இதனால் போக்குவரத்து சிலமணிநேரம் ஸ்தம்பிதமடைந்தது. வயல்அறுவடைகாலமென்பதால் யானையின் வரத்து இனி அதிகரிக்கும்.கடந்தவாரம் வளத்தாப்பிட்டியில் 4வயது நிரம்பிய இளம் விவசாயி ஒருவர் யானையால் அடித்துக்கொல்லப்பட்டமை தெரிந்ததே. அதே வயற்பகுதியால் இவ் யானைப்பட்டாளம் செல்வதைக்காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours