வெல்லாவெளி விளாந்தோட்டத்தில் மினி சூறாவளி இரண்டு வீடுகள் சேதம்
தென்கிழக்கு பல்கலையில் சிங்களமொழி கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!
திருக்கோவில் நாவிதன்வெளி வண்டில்கள் சந்தித்தன! தமிழரசின் பதிலையடுத்து மாகாணசபை பற்றி தீர்மானிக்கப்படும்!
மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகருக்கு காரேறுமூதூரிலிருந்து ஓர் வரலாற்று வாழ்த்து மடல்! இன்று(17) சனிக்கிழமை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கருங்கல் சிலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது. அதனையொட்டி சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணிலிருந்து ஒரு வாழ்த்து மடல்
உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் கற்சிலை திறந்து வைக்கப்பட்டது
அம்பாறையையடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் l(1) திங்கட்கிழமை காலையில் யானைப்பட்டாளமொன்று கல்முனை - அம்பாறை பிரதானவீதியை ஊடறுத்துச்சென்றது. இதனால் போக்குவரத்து சிலமணிநேரம் ஸ்தம்பிதமடைந்தது. வயல்அறுவடைகாலமென்பதால் யானையின் வரத்து இனி அதிகரிக்கும்.கடந்தவாரம் வளத்தாப்பிட்டியில் 4வயது நிரம்பிய இளம் விவசாயி ஒருவர் யானையால் அடித்துக்கொல்லப்பட்டமை தெரிந்ததே. அதே வயற்பகுதியால் இவ் யானைப்பட்டாளம் செல்வதைக்காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours