மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!!
சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!
விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா
பட்டிப்பளையில் புதுவருடத்தினை முன்னிட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி
தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் திறப்பு
(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு கரடியனாறு கித்துள் காட்டுப்பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.மட்டக்களப்பு கரடியனாறு கித்துள் காட்டுப்பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறு உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை குறித்த பகுதிக்கு சென்ற விவசாயிகள் அவதானித்து உரிய குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.இவ்
Post A Comment:
0 comments so far,add yours