தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை மீறினால் முறையிடலாம்! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவிப்பு.
பிராந்திய சுகாதார பணிமனையினால் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்!!
காரைதீவில் களைகட்டிய பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு விழா
பொத்துவிலில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம் பிரசாரத்தில் ஆதம்பாவா எம்.பி.யும் பங்கேற்பு
நாவிதன்வெளி பிரதேச தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்!
(வி.ரி.சகாதேவராஜா)
வழமைபோல கதிர்காமம் ஆலய வளாகத்திலுள்ள பால்குடிபாவா பள்ளிவாசலில் இக்கொடியேற் நிகழ்வு எளிமையாக இடம்பெற்றது. நான்கு சமயத்தலைவர்களும் கலந்துகெண்டு ஆசியுரைகளை வழங்கியிருந்தனர்.
முன்னதாக கொடிக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு பள்ளிவாசலில் சுற்றி ஊர்வலரமாக எடுத்துவரப்பட்டு சமயத்தலைவர்களால் அது ஏற்றிவைக்கப்பட்டது.
நாட்டில் நிலவும் கொவிட் தாக்கம் காணரமாக கொடியேற்றம் தொடக்கம் தீர்த்தோற்சவம் வரையிலான காலப்பகுதியில் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆடிவேல்விழா உற்சவங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
Post A Comment:
0 comments so far,add yours