கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மாநகர தேரோட்டம் !
திருக்கோவிலில் புதுவருட சமுர்த்தி அபிமானி கண்காட்சியும் விற்பனை சந்தையும்
யாழ் - கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்: அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
வேளாண்மை விதைப்பை தொடர்ந்து காடுகளை நோக்கி யானை கூட்டத்தை திருப்ப திட்டம் முன்னெடுப்பு
சுவிட்சர்லாந்தில் தலைநகர் பெர்ன் மற்றும் சில ஆல்பைன் பிராந்திய ஏரிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை மாலை மத்திய சுவிட்சர்லாந்திலும் பலத்த புயல் தாக்கியதை தொடர்ந்து சுமார் 30 வீடுகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுற்றுச் சூழலுக்கான பெடரல் அலுவலகம் வெள்ள அபாய எச்சரிக்கை அளவு மூன்றாக கணித்துள்ளது.
இதனால் ஆல்பைன் பிராந்தியத்தில் உள்ள துன், பிரையன்ஸ் மற்றும் லூசெர்ன் எரிகள், சூரிச் ஏரி அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அது மட்டுமின்றி வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை முதல் வெள்ளி வரை மிக அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours