நீண்டநாட்களின் பின்னர் 21 ஆம்திகதி இன்று வியாழக்கிழமை 200 குறைந்த 3800 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவலோடு செல்வதனைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
நீண்டநாட்களுக்குப் பிறகு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதிபர் ஆசிரியர்கள் தொழில் சங்கப் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் பட்டதாரி பயிலுநர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலையின் செயற்பாடுகள் இடம்பெறுவதனைக் காணக்கிடைக்கின்றது .
Post A Comment:
0 comments so far,add yours