(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும், காரைதீவு பிரதேசசபைத்தவிசளாருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இவ் உலருணவு நிவாரணம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள வட்டிவெளி குண்டுமடு ஆகிய கிராமங்களின் தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours