நூருல் ஹுதா உமர்
இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் ஐ எம் எஸ் இர்ஷாத், தாதியர் பரிபாலகர் பீ.எம்.நசுறுதீன் உட்பட வைத்திய அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் குறித்த கண்காட்சியும் இடம்பெற்றது
Post A Comment:
0 comments so far,add yours