இலங்கை ஆசிரியர் சங்கம் ஆசிரியர்கள் அதிபர்களின் கூட்டணியுடன் இணைந்து அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் மாணவர்களது கல்விக்கான சம வாய்ப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடன் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் இணைந்து வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நாளை 39 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை 1.50 மணி அளவில் மாபெரும் கண்டனப் பேரணி இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொண்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours