(எஸ்.அஷ்ரப்கான்-)


சாய்ந்தமருது யு.எஸ்.எப். அமைப்பு மற்றும் சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.ஏற்பாட்டில்  சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் 2022 சுதந்திர தின நிகழ்வுகள் அமைப்பின் தலைவர் ஏ.ஜி.அன்வர் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கலந்து கொண்டதுடன், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய உப தலைவர் எஸ்.தஸ்தகீர், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ.எம்.ஹாறூன், அதிபர் முஹம்மட் சம்சுதீன் உட்பட ஊர்ப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours