( அஸ்ஹர் இப்றாஹிம்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் சுதா பாலர் பாடசாலை மாணவ மணிகளின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான . காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவச் செல்வங்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours