இ.சுதா


கிழக்கிலங்கை வரலாற்றுப்புகழ் மிக்க துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலய வளாகமானது சிரதானம் மூலமாக துப்பரவு செய்யும் நிகழ்வு வெள்ளிக்கிழமை ஆலய வண்ணக்கரும் பிரதி அதிபருமான முத்துவேல் தருமரெத்தினம்  தலைமையில் நடைபெற்றது.

சிரமதான நிகழ்வில் துறைநீலாவணை வடக்கு கிராம சேவை உத்தியோகத்தர் கந்தசாமி சுரேஸ் உட்பட சமுர்த்திப் பயனாளிகள் ,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours