எஸ்.சபேசன்

கிழக்கிலங்கையின் கல்முனைமாநகரையடுத்துள்ள சேனைக்குடியிருப்பு கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.அதற்கான சகல கிரியைகளும் இன்று 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. 

எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு05ஆம் திகதி சனிக்கிழமை காலை 7மணிமுதல் மாலை 5மணிவரைஇடம்பெறும்.

மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.57மணிமுதல் 10மணி வரையுள்ள காலத்தில் இடம்பெற அருள்பாலித்துள்ளது.

கும்பாபிஷேக பிரதமகுருவாக கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியார்இ சிவாகம வித்யாபூஷணம் இசிவாச்சார்ய ;திலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது










..


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours