(மண்டூர் ஷமி)

பிரமாண்டமாக நடைபெறவுள்ள மண்டூர் இராமகிருஷ்ண திருக்கோயில் திறப்பு விழாவும் கும்பாபிஷேகமும்   எதிர்வரும் 22,23ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஶ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ் (தலைவர் ராமகிருஷ்ண மிஷன்) ஶ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தஜி (ராமகிருஷ்ண மிஷன தலைவர் கொழும்பு) ஶ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜி மகராஜ் (பொது முகாமையாளர் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு) ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜ் (உதவி முகாமையாளர் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு) ஆகியோரின் தலைமையில் இரு நாட்களும் மிகவும் பிரமாண்டமாக நடத்த ஶ்ரீ இராமகிருஷ்ணரின் திருவருள் கிடைத்து உள்ளது இன் நிகழ்வில் அனைவரையும் கலந்து
எனவே பக்த அடியார்கள் அனைவரும் இத் திருக்கோவில் கும்பாபிசேஷக நிகழ்வில கலந்து கொண்டு பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருவருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்:றோம்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours