விதாதா" மற்றும் "சௌபாக்கியா" நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்வட மாகாண துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தையல் இயந்திரம் 10 பயனாளிகளுக்கும், சுயதொழில் உற்பத்தி உபகரணங்கள் 16 பயனாளிகளுக்குமாக வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours