இ.சுதா
பாடசாலையில் விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளமை தொடர்பாக றொற்றிக்கழக திருகோணமலை கிளைக்கு கடிதம் ஊடாக தெரியப்படுத்தியமைக்கு அமைவாக. குறித்த விளையாட்டு உபகரணங்கள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன.
விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் றொற்றிக் கழகத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தலைவர் J.ரொஷான் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை பாடசாலை நிருவாகத்தினரிடம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours