வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்பு சிசிரிவி (CCTV)கமரா பொருத்துவதற்கான உபகரணங்களை காரைதீவைச்சேர்ந்த மாவடி கந்தசுவாமிஆலய தர்மகர்த்தா க.ஆறுமுகம் குடும்பத்தினர் அன்பளிப்புச்செய்தனர்.  அவ் உபகரணங்களை ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட பரிபாலனசபையினரிடம் திரு.ஆறுமுகம் கையளிப்பதைக்காணலாம்.

படங்கள் : காரைதீவு  சகா



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours