கடந்த பலவருடங்களாக இருளில் மூழ்கிக்கிடந்த மண்முனைப்பாலம் தற்போது ஒளியூட்டப்பட்டுள்ளது.மண்முனை தென்மேற்கு பிரதேசசபைத்தவிசாளர் மற்றும் குழுவினருக்கு முன்னாள்தவிசாளர் சிவ.அகிலேஸ்வரன் உள்ளிட்ட பொதுமக்கள் நன்றிதெரிவிக்கின்றனர். மண்முனைப்பாலம் அன்றும் இன்றும் ..
 படங்கள் (காரைதீவு  சகா)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours