அஸ்ஹர் இப்றாஹிம்
நிந்தவூர் பொலிஸ் நிலைய ஆலோசனை குழுவின் தலைவராக முன்னாள் நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் செயலாளரும் கல்முனை கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளருமான எம்.ஏ.எம்.றசீன் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்
கடந்த காலங்களில் நிந்தவூரில் ஏற்பட்ட அனர்த்தங்கள் மற்றும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் மக்களுடன் மக்களாக முன்னின்று செயல்பட்ட இவர் இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காக சமூக சேவைகளை அரச அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டவர்.
Post A Comment:
0 comments so far,add yours