(காரைதீவு சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தையொட்டி அம்மனுக்கு தாலிக்கு பொன் உருக்குதல் நிகழ்வு கடந்த பௌர்ணமி தினம் நடைபெற்றது.
தாலிக்கு பொன் உருக்குதல் நிகழ்வில் தலைவர் கி.ஜெயசிறில் சங்கல்பத்தில் இருக்க நிர்வாக சபையினரும் பக்தகோடிகளும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours