(காரைதீவு சகா)
புதன்கிழமை முதல்நாள் பூஜை நடைபெற்றது. ஆலய தர்மகர்த்தா பிரதம பொறியியலாளர் பரமலிங்கம் இராஜமோகனின் உபயத்தில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் திருவிழா இடம்பெற்றது.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறுவதுடன் தினமும் காலை 10.00 மணிக்கு கும்ப பூஜையும் 12.00 மணிக்கு விசேட பூஜையும் மாலை 6.00 மணிக்கு இரவு பூஜையுடன் நற்சிந்தனையும் வசந்த மண்டபப்பூஜையினைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி வெளி வீதி உலாவருதல் இடம்பெறும்.
Post A Comment:
0 comments so far,add yours