காரைதீவு நிருபர் சகா
மூலிகைத் தோட்டத்தில் மூலிகை கன்றுகளை நடும் வைபவம் நேற்று ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் எம் சிஎம் காலித் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .
பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபால் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார் .சமூக செயற்பாட்டாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours