காரைதீவு  நிருபர் சகா

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் அட்டப்பளம்,மாட்டுப்பளை ஶ்ரீ மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆலய தலைவர்  கி.ஜெயசிறில் தலைமையில் நேற்று
 இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 இந்நிகழ்விற்கு ஆலய பிரதமகுரு சிவ ஶ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள்,ஆலய போசகர் வி.ரி.சகாதேவராஜா, செயலாளர்எஸ்.சண்முகநாதன்,உபதலைவர்,பொருலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours