(காரைதீவு சகா)
கொரோனா காரணமாக 2வருடங்களின் பின்பு றடைபெற்ற தீர்த்தோற்சவத்தின்போது அம்பாள் விநாயகப்பெருமான் முருகப்பெருமான் சகிதம் கிராமத்தில் மத்திய வீதிவழியாக வீதியுலா வந்தார். ஆண்களும் பெண்களும் வடம்பிடித்து தேர் இழுத்து வெளிவீதியுலா வருவது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது. வீதியுலா நேராக வங்கக்கடலை அடைந்து அங்கு சமயக்கிரியைகள் நடைபெற்றன.
Post A Comment:
0 comments so far,add yours