காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு முன்னிலையில்; முன்னாள் தவிசாளர்கள் இருவர், உப தவிசாளர் ஒருவர்,, உறுப்பினர்கள் இருவர் தெரிவு.
திருக்கோவில் பிரதேச சபை வரலாற்றில் சுயேட்சை முன்னிலையில்..
மட்டக்களப்பு சின்ன ஊறணியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை - மடக்கி பிடித்த பொதுமக்கள்!!
ஆலையடிவேம்பில் தமிழரசும் தேசிய மக்கள் சக்தியும் சமநிலையில். சுயேட்சை அணி துரும்புச் சீட்டாக..
சிறப்பாக நடைபெற்றுவரும் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய அலங்கார உற்சவ திருவிழா;
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சைக்கு மட்/மட்/ மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன் சுசித்திரன் சுகிர்தன் (149) புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதோடு இப்புள்ளிகளை பெற்று பாடசாலைக்குக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
இவர் மாவிலங்கத்துறை பிரதேசத்தில் வசிக்கும் சுசித்திரன் ரதிதேவி தம்பதிகளின் புதல்வனும் மாவார்
Post A Comment:
0 comments so far,add yours