21 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இது குறித்த முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அத்தோடு, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கும், 20 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours