இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி நெறிகள் இன்று 10.04.2022.அன்னமலை வேப்பையடிப்பிள்ளையார் மற்றும் சக்தி அறநெறிப்பாடசாலைகளில் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் க.நீலேந்திரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யோகாசன போதனாசிரியர் யோ.பிரதீபன் மற்றும் ஆசிரியர்கள்,ஆலயபிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours