மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையற்ற மாதிரி கிராமத்தை உருவாக்கும் நிகழ்சி திட்டம்.
ஒன்பது நாட்களில் வற்றாப்பளையில் யாழ். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர்!
அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம்
ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு
கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!
(சுமன்)
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.கலையரசன், இரா.சாணக்கியன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, வலிபர் முன்னணி துணைச்செயலாளர் நிதான்சன், ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நியமிக்கப்பட்ட வட்டார, பட்டியல் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு, அதிதிகளால் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours