இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு! தற்போது அப்பாதை பயணிக்க உகந்ததாக உள்ளது!
வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் அதிபருக்குப் பொது அமைப்புக்களினால் கௌரவம்
தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு!
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கெளரவம்!!
காரைதீவில் களைகட்டிய மகளிருக்கான பவளவிழா எல்லே கார்னிவெல் !!! கோலாகலமான விபுலானந்தா மைதானம்!
( வி.ரி. சகா)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலய பாலாலய கும்பாபிஷேகம் நேற்று(23) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அதற்கான வாஸ்து சாந்தி கணபதி ஹோமம் போன்ற கிரியைகள் இடம்பெற்றன.
கும்பாபிஷேக பிரதம குரு சிவாச்சாரிய திலகம் சிவப்பிரம்மஸ்ரீ சி.கு.
கணேசமூர்த்தீஸ்வரக் குருக்கள் தலைமையிலே பாலஸ்தாபனம் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours