செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
அம்பாரை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையில் தரம் 05 மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட வகுப்புகளில் பயின்று 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்ற 17 மாணவர்கள் உட்பட அவ்வகுப்பில் கலந்துகொண்ட 206 மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 10 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப. 2.31 மணிக்கு அமைப்பின் தலைவர் கலாபூஷணம் கா.சந்திரலிங்கம் அவர்களின் தலைமையில் சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலயத்தில் இடம்பெற இருப்பதாக அமைப்பின் செயலாளர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழக ஐக்கிய ராச்சியத் தலைவர் வைத்திய கலாநிதி தியாகராஜா பெரியசாமி அவர்களும் முதன்மை அதிதியாக அம்பாரை மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் அவர்களும் ,ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ பத்மநிலோஜன் குருக்கள் அவர்களும் ம கௌரவ அதிதிகளாக நாவிதன்வெளிக்கோட்டகல்விப்பணிப்பாளர் பூ.பரமதயாளன் மற்றும் கல்முனை தமிழ்ப்பிரிவு
கோட்ட கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ். சரவணமுத்து அவர்களும் சிறப்பு அதிதிகளாக பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து சிறப்பிக்க இருப்பதாக அமைப்பின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours