( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று (24) சனிக்கிழமை விசேட  கர்மாரம்ப கிரியைகளுடன் ஆரம்பமானது.

 நாளை(26) திங்கட்கிழமை முடிவடையும் ,நாளை மறுதினம்(27) செவ்வாய்க்கிழமையும் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெறும்.

மறுநாள் புதன் கிழமை(28) காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம்  நடைபெறும் என ஆலய பரிபாலன சபை செயலாளர் சின்னத்தம்பி சிவகுமார் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours