கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் முஹம்மட் பதியுத்தீன் அவர்களின் நெறிப்படுத்தலில் ஆசிரியர் மொனோஜனின் வழிகாட்டலில் இப்பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் கண்காட்சிப்படுத்தப்பட்டிருந் தன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இக் கண்காட்சியினை பார்வையிட அயற் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours