கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் சு.திருக்கணேஸ் ஆசியாவின் தலை சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் பிரியாவிடையுடன் பாராட்டு, கௌரவிப்பு நிகழ்வுகள்
தென்கிழக்குப் பல்கலையின் கலை கலாச்சார பீடத்தில் தங்கம் வென்ற வீரவதிக்கு வியக்கத்தக்க வரவேற்பு!
சவூதி மன்னரின் விருந்தினர் திட்டத்தின் கீழ் இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் செல்வோரை வழியனுப்பும் வைபவம்
காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் படிப்படியாக நிலைபெறக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடமேற்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மக்களுக்கான அறிவுறுத்தல்
காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
Post A Comment:
0 comments so far,add yours