சா.நடனசபேசன்


வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட  சீர்பாத தேவி வித்தியாலயத்தில் ஆ ஹரிசுதன்  156 புள்ளிகள்  பெற்று வெட்டுப்புள்ளிக்குமேல் சித்தியடைந்துள்ளதாக அதிபர் ஆ.சதானந்தா தெரிவித்தார். அதேவேளை  14 மாணவர்கள் தோற்றி 12 பேர் 100   புள்ளிக்குமேல் பெற்றுள்ளதுடன் கற்பித்த ஆசிரியர்   சி.இராகினி மற்றும் மாணவர்களையும் அதிபர் பாராட்டியுள்ளார் 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours