Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News | Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சங்கத்தின் தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி ஆரிக்கா சாரிக் காரியப்பர் அவர்களின் தலைமையில் மருதமுனை மூன் வில்லேஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது நீதிபதிகளும், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளின் பங்குபற்றியிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours