( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை
டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தலைவர் மருத்துவர் றிஷான்
ஜெமீல் ஏற்பாட்டில், வருடாந்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு
சாய்ந்தமருது கிளைவைத்தியசாலையில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை
நடைபெற்றது .
இந் நிகழ்வு வைத்தியசாலையின் மருத்துவ பணிப்பாளர் மருத்துவர் எம்.ஜே.சட்.எம்.ஜலால்டீன் தலைமையில் நடைபெற்றது .
அம்பாறை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர் மற்றும் ஏ. ஆதம்பாவா
ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தார்கள் .
வரவேற்புரையை
டாக்டர் ஜெமில் சம்மாந்துறை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர்
எம்.கலாமுடீன் வரவேற்புரை நிகழ்த்த, வைத்தியசாலையின் நிர்வாகி ஹில்டன்
ரியாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.
Post A Comment:
0 comments so far,add yours