காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
(சுமன்)
எதிர்வரும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில்
மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்தில் போட்டியிடும்
வேட்பாளரான பேராசிரியர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்களின் தேர்தல்
பணிமனை திறப்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
முன்னாள்
மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர் இரா.சிறிநாத், முன்னாள் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்
உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து
கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours