மருத்துவத் துறையில் முதலிடம் பெற்ற மஹ்மூத் மாணவி பாத்திமா ஸப்றீனுக்கு பாராட்டு !
அட்டாளைச்சேனை மஸ்ஜிதுஸ் ஷறப் பள்ளிவாசலின் மேல்தள நிர்மாண பணிகளுக்காக எச்.எம்.எம்.ஹரீஸ் நிதி ஒதுக்கினார் !
கல்லடியில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 133 ஆவது ஜனனதினம் அனுஸ்டிப்பு.
மட்டக்களப்பில் உள்ளூர் தேர்தலை சுமுகமாகவும், சுதந்திரமாகவும் ,நடாத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்கவும்.மட்டு.அரசாங்க அதிபர் கோரிக்கை
திருக்கோவில் தூய சூசையப்பர் ஆலய நூற்றாண்டு விழா கோலாகலமாக ஆரம்பம் !
சமூகசேவகர் இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் அவர்கள் (15.04.2025) இறைபதம் அடைந்தார். அன்னார் கல்முனை YMCA முன்னாள் தலைவரும் கல்முனை மத்தியஸ்டர் சபையின் தலைவரும் , சிகரம் பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் மற்றும் பல பொது அமைப்புக்களின் பிரதிநிதியாகவும் இருந்து சேவையாற்றிவரும் இவர் நேற்று இறைபதம் அடைந்தார் . அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் .
Post A Comment:
0 comments so far,add yours