தமிழ் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற கட்சி தமிழரசுக் கட்சியே (குருமண்வெளி வட்டார வேட்பாளர் அ.பத்மதேவு)
போதிய ஆளணியின்றி அல்லல்படும் காரைதீவு பிரதம தபாலகம் !
இலங்கையில் உயர் சர்வதேச கற்கைகள் நிறுவகம் (HIEI) "Fastest Growing Educational Institute of the Year" விருதைப் பெற்றுள்ளது.
கிழக்கு மக்களை அடிமைகளாக்கும் சித்தாந்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்ற வேண்டும்
சந்தாங்கேணி ஐக்கிய மைதான நீச்சல் தடாகம் மக்கள் பாவனைக்கு வருகிறது : முன்னாள் எம்.பி ஹரீஸ் நடவடிக்கை !
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை
அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை வீரமுனை ஆண்டியசந்திக்கு
அருகாமையில் இன்று வியாழக்கிழமை (03) அதிகாலை வேளையில் இடம்பெற்ற லொறி
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதார்.
சம்மாந்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
அம்பலாங்கொடை
பகுதியில் இருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு மாளிகைக்காடு பகுதிக்கு
வரும் போது சாரதியின் தூக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி அருகில் உள்ள
சுவரில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
Post A Comment:
0 comments so far,add yours