வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து-பெறுமதியான பொருட்கள் எரிந்தன
கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல்
அரசியலில் நான் பொய் சொல்லி உழைப்பதற்காக வரவில்லை; மக்களுக்கான எனது சேவை தொடரும்!! என்கிறார் திருக்கோவில் சுயேட்சை தலைமை வேட்பாளர் சசிகுமார்
கல்முனை பிராந்தியத்தின் நீண்ட காலகனவு இன்று நனவாகியதில் மகிழ்ச்சி! முதியோர் இல்லத் திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் அதிசயராஜ்
இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது! நல்ல எழுத்தாளராக வரவேண்டுமாக இருந்தால் சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்! பிரசவம் நூல் வெளியீட்டு விழாவில் பணிப்பாளர் நவநீதன்
( வி.ரி.சகாதேவராஜா)
அகில
இலங்கை சைவப் புலவர் சங்கம் மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் இன்று (30)
ஞாயிற்றுக்கிழமை சிவ தீட்சை வழங்கும் நிகழ்வை சங்கத்தின் உப தலைவர் சைவப்
புலவர் சிவானந்த ஜோதி ஞானசூரியம் தலைமையில் சைவமணம் கமழ நடத்தியது.
செட்டிபாளையம்
சோம கலாநாயகி சமேத சோமநாத லிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தில் சைவ சமய
பிரச்சாரச் செயலாளர் சைவப்புலவர் வே. மகேசரெத்தினம்( ஓய்வு நிலை அதிபர்)
நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .
தீட்சைகளை பிரபல குருக்கள் மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் வழங்கினார் .
தொடர்ந்து சான்றிதழ் நித்திய அனுஷ்டான விதி புத்தகம் என்பன வழங்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours