தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் உதைபந்தாட்டப் போட்டி.
வேலோடுமலை வேலவன் இசைப்பாடல் வெளியீட்டு விழா
மூத்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் போஸ்ற்மாஸ்டர் வேலுப்பிள்ளைக்கு கௌரவம்
அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பழக்கடை உரிமையாளருக்கு வழக்கு தாக்கல்
சம்மாந்துறையில் வாக்குகளைப் பேரம் பேசுகின்ற அரசியல் கலாசாரம் உள்நுழைந்திருப்பது சம்மாந்துறை அரசியலுக்குப் பாரிய இழுக்கு சம்மாந்துறையில் இரு கட்சி மோதல் குறித்து உதுமான் கண்டு நாபீர் கண்டனம்
பாறுக் ஷிஹான்
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் பணிப்பின் பேரில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் பாராளூமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா இணைந்து கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான பார்வையிட்டனர்.
கடந்த திங்கட்கிழமை(7) மாலை கல்முனை பஸ் நிலையத்தையும் clean srilanka வேலைதிட்டத்தின் மூலம் சீர் செய்வது பற்றியும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் பணிப்பின் பேரில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் பாராளூமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா இணைந்து கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான பார்வையிட்டனர்.
கடந்த திங்கட்கிழமை(7) மாலை கல்முனை பஸ் நிலையத்தையும் clean srilanka வேலைதிட்டத்தின் மூலம் சீர் செய்வது பற்றியும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours