செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை தமிழரசுக் கட்சியின்
ஆலையடிவேம்பு
பிரதேச சபைக்கான ஆலையடிவேம்பு 4ஆம் வட்டாரத்துக்கான வேட்பாளர்
சா.ஸ்ரீஸ்கந்தராஜாவின் பிரச்சாரக் காரியாலயம் நேற்று (23) புதன்கிழமை
மாலை ஆலையடிவேம்பு வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்லில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு கிளைத் தலைவர் எம்.ஜெகநாதன்( குமார்) கலந்து சிறப்பித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours